சிறகிருக்கிறது
என்னைப் பறக்க விடு
என்பது பிள்ளை மனம்.
சிறு பிள்ளை நீ
என் இறகுக்குள் ஒளிந்து கொள்
என்பது பெற்ற மனம்.
புரியாமல் பறந்தோடும்
பிள்ளை மனம்
புரியும் போது
அதுவும் பெற்ற மனம்.
சந்திரவதனா
11.6.1999
தாய்மனமும் சேய்மனமும்
சந்திரவதனா
கவிதை/Poem/Gedicht
Related Articles
திலீபன்
திலீபன்
திலீபன்
தி.திருக்குமரன்
ஆழியாள்
சந்திரவதனா
சந்திரவதனா
சந்திரவதனா
சந்திரவதனா
சந்திரவதனா
சந்திரா ரவீந்திரன்