சிந்தக் கூடாதென நினைத்தாலும்
முந்தி விடுகின்றன
இந்தக் கண்ணீர்த்துளிகள்
கொட்டி விட முனைந்தாலும்
விடாமல்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில நினைவுகள்
- சந்திரவதனா
26.09.2007
Comments
உணர்வுகள்
சந்திரவதனா
கவிதை/Poem/Gedicht
Related Articles
திலீபன்
திலீபன்
திலீபன்
தி.திருக்குமரன்
ஆழியாள்
சந்திரவதனா
சந்திரவதனா
சந்திரவதனா
சந்திரவதனா
சந்திரவதனா
சந்திரா ரவீந்திரன்