Suchen
- 1. புலம்பெயர் இலக்கியம்
- (கட்டுரை/Article/Artikel)
- ... எம்.ரி.செல்வராஜா. கனடாவாழ் அ.முத்துலிங்கம், அகில், இரா சம்பந்தன், கமலா பெரியதம்பி, குரு அரவிந்தன், சுமதி ரூபன், வி.ஸ்ரீரஞ்சனி, குமார்மூர்த்தி, குறமகள், பொன்.குலேந்திரன், தேவகாந்தன், இரா.தணி, க.நவம், ரவீந்திரன், ...
- Erstellt am 18. März 2015
- 2. அவளுக்கு ஒரு கடிதம்
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- அன்று காதலர் தினம். காலேஜ் இளசுகள் மனதிலே இருக்கும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நன்நாள். சுரேஷ_ம் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். எப்படியாவது அவளிடம் அந்த வேலன்டைன் கார்ட்டைக் கொடுத்து விடவேண்டும் ...
- Erstellt am 13. Februar 2015
- 3. காதல் என்பது...
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- நாளை உஷாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அவள் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாத அரங்கேற்றம் அது. ஜானகியால் பொறுக்கமுடிய வில்லை. ‘உஷா அப்பாவிற்கு இதிலே கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. வேறு மதம், வேறு கலாச்சாரம் ...
- Erstellt am 04. Februar 2015
- 4. உறவுகள் தொடர்கதை
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- அம்மா தனித்துப் போயிருந்தாள். இடம் பெயர்ந்த போது பக்கத்து வீட்டு பரிமளம் அன்ரியுடன்தான் அம்மாவும் சென்றதாகச் சொன்னார்கள். பரிமளம் அன்ரிக்கு அம்மா மீது ஒரு வகை பாசம் இருந்தது. அவர்கள் கடைசியாகச் சாவகச்சேரியில் ...
- Erstellt am 08. Dezember 2014
- 5. உராய்வு - சஞ்சீவ்காந் (கவிதைத்தொகுப்பு)
- (புத்தகம்/Books/Bücher)
- ... பிரமை ஏற்படுகிறது. உதாரணமாக ஈழம் என்ற நான்காவது கவிதை குருதி கண்ணீர் வியர்வை நீருற்றி என்பு சதை அங்கம் பசளையிட்டு ஏக்கம் தவிப்பு எதிர்பார்ப்பு காவல் வைத்து நிழலுக்காய் வளர்க்கும் மரம் இக்கவிதையைப் படிக்கும் ...
- Erstellt am 21. Oktober 2014
- 6. புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்
- (கட்டுரை/Article/Artikel)
- ... புலம் பெயர்ந்தனர். கனடா நாவலாசிரியர்களில் தேவகாந்தன், அ.முத்துலிங்கம், கதிர்.பாலசுந்தரம், வ.ந.கிரிதரன், அகில், கே.எஸ்.பாலச்சந்திரன், குரு.அரவிந்தன் குறிப்பிடத்தகுந்தவர்கள். தேவகாந்தன் ஈழப்பிரச்சினையை ...
- Erstellt am 17. Februar 2014
- 7. மீளவிழியில் மிதந்த கவிதை..!
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- (மீளவிழியில் மிதந்த கவிதையெல்லாம் சொல்லில் அகப்படுமோ?) மின்னல் அடித்ததுபோல எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல, அவளும் மீளவில்லை என்பதை அவளது அந்தப் பிடி உணர்த்தியது. ...
- Erstellt am 14. Februar 2013
- 8. ஆசை வெட்கமறியாதோ..?
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- (நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை. ) எழுபது கிலோ மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு ...
- Erstellt am 12. Februar 2013
- 9. பனங்கொட்டை பொறுக்கி
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- உள்நாட்டுப் போரின் பாதிப்பு ஆங்காங்கே வெளிப்படையாகத் தெரிந்தது. கவனிப்பு அற்ற பிரதேசம் என்பதால் ஏ9 பாதை குண்டும் குழியுமாயிருந்தது. சில இடங்களில் பாதைகள் செப்பனிடப் பட்டிருந்தன. முன்பெல்லாம் இப்பாதையில் ...
- Erstellt am 23. August 2012
- 10. Authors
- (கலைஞர்கள் - Artists)
- ... மு.இளங்கோவன் இல கோபால்சாமி எழிலவன் ஐ.ஆர்.நாதன் ஒரு மனசு மு.கந்தசாமி நாகராஜன் கருணா கலைவாதி கலீல் வ. ந. கிரிதரன் Giritharan Navaratnam கானாபிரபா குகக் குமரேசன் குரு அரவிந்தன் ...
- Erstellt am 14. Juni 2011
- 11. எழுத்தாளர் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு
- (கட்டுரை/Article/Artikel)
- ... அமுதன் - காற்றுவெளி, மனுவல் ஜேசுதாசன் - வீரகேசரி, குரு அரவிந்தன் - இணையம் - திண்ணை, பதிவுகள், தமிழ் ஆரம், கலைஞன் - இணையம் - யாழ்களம், வல்வை சாகரா - இணையம் - யாழ்களம் போன்றவற்றில் விமர்சனக் கட்டுரைகளை எழுதி ...
- Erstellt am 18. März 2011